Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்
பிள்ளையாரடியில், நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் கும்புறுமுலையைச் சேர்ந்த பி.நிசாந்தன் (28 வயது) என்பர் உயிரிழந்துள்ளார். அத்தோடு, மாடு ஒன்றும் உயிரிழந்துள்ளது.
குறித்த இளைஞன், கல்குடா, கும்புறுமுலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி, மோட்டார் சைக்கிளை மிகவும் வேகமாகச் செலுத்தி வந்த வேளை, வீதியில் நின்ற மாட்டுடன் மோதி, இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக, மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 May 2025
24 May 2025