Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரி;வுக் உட்பட்ட காமாட்சிக் கிராமத்திலுள்ள சைவ உணவகம் ஒன்றில் கடந்த 03ஆம் திகதி இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் 03 பேரை புதன்கிழமை (05) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி உணவகம்; உடைக்கப்பட்டு, 43 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டுப் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் உணவக உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு 26, 33, 38 வயதுகளையும் இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025