Janu / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுக்கிழமை(29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை கரைக்கு வந்த போதே, பொதுமக்கள் முதலையை பிடித்துள்ளனர்.

2 hours ago
2 hours ago
04 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
04 Dec 2025