2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, செங்கலடி எல்லை நகரிலுள்ள வளவொன்றிலிருந்து சனிக்கிழமை (08)   கைக்குண்டொன்றை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வளவு உரிமையாளர், தனது வளவைத் துப்புரவு செய்துகொண்டிருந்தபோது, இக்குண்டு குழியொன்றுக்கு அருகில்; தென்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அவர் தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று குண்டை மீட்டுச் செயலிழக்கச் செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X