2025 மே 19, திங்கட்கிழமை

காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில், ராசா ஆலீம் வீதியைச் சேர்ந்த ஜவாஹீர் பாத்திமா ஆபியா (வயது 13) எனும் சிறுமி, இன்று (08) அதிகாலை, காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் மரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X