2025 மே 15, வியாழக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், கவனயீர்ப்புப் போராட்டத்தில் இன்று (25) ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பில், அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .