Janu / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்குடா - பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த நபர்களில் ஒருவர்காணாமல் போயுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காணாமல் போன நபரை தேடி , கல்குடா டைவர்ஸ் அணியினரால் 3 மணிநேரம் தேடும் பணி இடம்பெற்றுள்ளது .
மேலும் இச் சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
11 minute ago
27 minute ago
30 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
30 minute ago
50 minute ago