Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 ஜனவரி 10 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் பயிரிடப்பட்ட சோளமானது, 1,185 ஏக்கர் வரையில் சேனா எனப்படும் படைப்புழுவின் தாக்கத்தால் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை சோளம் பயிர்ச் செய்கையானது 2,240 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதோடு, அவற்றில் சேனா புழுவின் தாக்கத்தால் 1,185 ஏக்கர் அழிவடைந்துள்ளதாக விவசாய திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளம் உப உணவு பொருளாகப் பயிரிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago