2025 மே 14, புதன்கிழமை

சேனா புழுவின் தாக்கத்தால் 1,185 ஏக்கர் பயிர்ச் செய்கை அழிவு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 ஜனவரி 10 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் பயிரிடப்பட்ட சோளமானது, 1,185 ஏக்கர் வரையில் சேனா எனப்படும் படைப்புழுவின் தாக்கத்தால் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை சோளம் பயிர்ச் செய்கையானது 2,240 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதோடு, அவற்றில் சேனா புழுவின் தாக்கத்தால் 1,185 ஏக்கர் அ​ழிவடைந்துள்ளதாக விவசாய திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளம்  உப உணவு பொருளாகப் பயிரிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .