Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் கடத்தப்பட்ட செம்மறி ஆடுகளை ஞாயிற்றுக்கிழமை (08) கைப்பற்றிய பொலிஸார், ஆடுகளைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
திருகோணமலை, மூதூரிலிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட செம்மறி ஆடுகள் களுவாஞ்சிக்குடியில் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago