Suganthini Ratnam / 2016 நவம்பர் 04 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடுப் பகுதியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின்; 60 மில்லியன் யூரோ நன்கொடையில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுத்தமான சூழலுடன் வாழக்கூடிய வகையில் சுமார் 04 இலட்சம் மக்களை இலக்காகக் கொண்டு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தை யுனொப்ஸ் முன்னெடுத்துள்ளது.

4 minute ago
20 minute ago
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
31 minute ago
3 hours ago