2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 04 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடுப் பகுதியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றியத்தின்; 60 மில்லியன் யூரோ நன்கொடையில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுத்தமான சூழலுடன்  வாழக்கூடிய வகையில் சுமார் 04 இலட்சம் மக்களை இலக்காகக் கொண்டு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தை  யுனொப்ஸ் முன்னெடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X