Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (18) கண்ணாப் பற்றையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பொலிஸாரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், இத்தீ விபத்தினால் சுமார் 2 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago