2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நடமாடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
விபச்சார நடவடிக்கைக்காக நடமாடினார் என்ற சந்தேகத்தின் பேரில்; கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவரை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
 
வவுணதீவுப் பொலிஸார் திங்கட்கிழமை (24) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மட்டக்களப்பு நகர பகுதியில் வைத்து குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில்  கைதுசெய்து நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X