2025 மே 09, வெள்ளிக்கிழமை

பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண  தபால்த் திணைக்கள  அஞ்சல்  அலுவலக  அத்தியட்சக   அதிபர்களுக்கான  சர்வதேச  தபால் பொதிகள்  பரிமாற்றம்  தொடர்பாக அறிவூட்டும் பயிற்சிப்பட்டறை  இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு  மாவட்ட அஞ்சல் அத்தியட்சக  காரியால பிரதம அதிகாரி  எ .சுகுமாரன்  ஒழுங்கமைப்பில்  கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி  வி. விவேகானந்தலிங்கம்  தலைமையில்   மட்டக்களப்பு பொதுநூலக  கேட்போர்  கூடத்தில் இப்பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X