Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாண தபால்த் திணைக்கள அஞ்சல் அலுவலக அத்தியட்சக அதிபர்களுக்கான சர்வதேச தபால் பொதிகள் பரிமாற்றம் தொடர்பாக அறிவூட்டும் பயிற்சிப்பட்டறை இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சக காரியால பிரதம அதிகாரி எ .சுகுமாரன் ஒழுங்கமைப்பில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி வி. விவேகானந்தலிங்கம் தலைமையில் மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இப்பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025