2025 மே 09, வெள்ளிக்கிழமை

பழைய குண்டுகள் செயலிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 04 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு, களுதாவளைக் கடற்கரைப் பகுதியில் பழைய குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படுவதாகவும் இது தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கடற்கரைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை 05 தடவைகள் பாரிய வெடிச்சத்தத்தங்கள் கேட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே பொலிஸார் மேற்கண்டவாறு கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X