2025 மே 12, திங்கட்கிழமை

பொலிஸ் சோதனை

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் சோதனை இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
 
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.பி.ஜெயசிங்க அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், சோதனைகளையும் மேற்கொண்டார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X