Simrith / 2025 மே 12 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவெலிதென்ன வீதியில் சூரியவெவ பகுதியில் நேற்று (11) இரவு ஒரு உழவு இயந்திரம் மோதியதில் 26 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சிங்கபுர சந்தியிலிருந்து மகாவலிதென்ன நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்து வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் மோதியது. காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இறந்தவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்தவர்.
உழவு இயந்திர ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago