Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த ஒருவருடத்துக்கு மேலாக இருளிள் மூழ்கிக்கிடந்த மண்முனை பாலம் மீண்டும் நேற்று திங்கட்கிழமை மாலை முதல் ஒளியூட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர் எஸ்.சசிநந்தன் மேற்கொண்ட முயற்சியினால் பழுதடைந்த மின்குமிழ்கள் திருத்தம் செய்யப்பட்டு திருத்தப்பணிகளுடன் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago