2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மிளகாய்த்தூளை வீசி தங்கச்சங்கிலி அபகரிப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வீட்டிலிருந்த பெண்ணொருவரின் முகத்தில் மிளகாய்த்தூளை வீசிவிட்டு அவரது கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை அபகரித்துக்கொண்டு சென்ற சம்பவம்,  மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்களில் வந்த ஒருவரே இவ்வாறு தங்கச்சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .