Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்;தர்களுக்கு மாவட்டச் செயலகத்திலுள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல்; ரயில் ஆணைச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக மேற்படி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்னம் தெரிவித்தார்.
மேற்படி உத்தியோகஸ்தர்களுக்கான ரயில் ஆணைச்சீட்டுகள் இதுவரை காலமும் பிரதேச செயலகங்களின் மூலமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை கடந்த 31ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
23 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago