2025 மே 10, சனிக்கிழமை

யானை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 08 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட பன்சேனைப் பகுதியிலுள்ள காட்டில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க உயிரிழந்த நிலையில் ஆண் யானையொன்று நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.  

கடந்த காலத்தில் இப்பகுதியில் யானையின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் குறித்த யானை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X