2025 மே 08, வியாழக்கிழமை

வாகன விபத்தில் இருவர் காயம்

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று(14) இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிச் மேட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சைக்கிளில் களுவாஞ்சிகுடி பிரதான வீதியை ஊடறுத்துச் செல்ல முற்பட்ட ஒருவர் மீது மோதியதையடுத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரும் சைக்கிளைச் செலுத்தி சென்றவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X