2025 மே 10, சனிக்கிழமை

விபத்துகளை தடுக்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 11 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் வீதி விபத்துகளை தடுக்கும் நோக்குடன் வீதியோரங்களில்  பதாதைகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முதல் இடப்பட்டு வருகின்றன.

'வாகனத்தைச் செலுத்தும்போது வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் செலுத்தவும்', 'இரவு வேளைகளில் சைக்கிளைச் செலுத்தும்போது ஒளிரும் விளக்கை பொருத்திச் செல்லவும்' ஆகியவை எழுதப்பட்ட பதாதைகளே இடப்பட்டு வருகின்றன.
வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் எஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன்  இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X