2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வெல்லாவெளியில் கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2016 மே 02 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன், த.தவக்குமார்

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைகட்டியவெளிப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கைக்குண்டை அவதானித்த பொதுமக்கள், இது தொடர்பில் தமக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்று கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X