Kogilavani / 2012 பெப்ரவரி 02 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில் கஐ{வத்த, கிரிமிச்சை, பனிச்சங்கேணி வாகரை, ஊரியன்கட்டு, தட்டுமுனை, பால்ச்சேனை, கதிரவெளி மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகம் தெரிவித்துள்ளது
5 minute ago
11 minute ago
16 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
16 minute ago
44 minute ago