2025 மே 02, வெள்ளிக்கிழமை

மஞ்சந்தொடுவாயிலுள்ள 10 குடும்பங்களுக்கு கூரைத்தகரங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 28 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 10 குடும்பங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று திங்கட்கிழமை (27) கூரைத்தகரங்களை வழங்கியுள்ளார்.

இதன்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,000 ரூபா பெறுமதியான 10 கூரைத்தகரங்களை வழங்கியுள்ளதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .