2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாப்பரசர் விஜயத்தையொட்டி 13 கைதிகள் விடுதலை

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 14 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்


பரிசுத்த பாப்பரசரின் விஜயத்தையொட்டி, பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து  13 கைதிகள் புதன்கிழமை (14) காலை விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்துவந்த 13 கைதிகளே விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.பிரியங்கர தெரிவித்தார்.

இதன்போது, அருட்தந்தை ஏ.ஜெரிஸ்டன் உபதேசம் செய்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X