2026 மே 09, சனிக்கிழமை

ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 01 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
 
மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்களை கையளிக்கும் நிகழ்வும் ஒன்றுகூடலும் நேற்று புதன்கிழமை  கலாசாலை அதிபர் ஏ.எஸ்.யோகராஜா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர்  பொன். செல்வராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு திட்டத்தின் கீழ் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.  

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  பொன். செல்வராசா, திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .