Kogilavani / 2012 மார்ச் 21 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
R.F.Arooz Thursday, 22 March 2012 03:19 AM
எது எப்படித்தான் ஆனாலும் இன்று இளைஞர் சமுதாயம் தலைகீழாய் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்பது மட்டும் வெள்ளிடைமலை. எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள். இங்கோ பல்கலைக் கழகத்தைச் சிறைச்சாலையாக்கி விரிவுரையாளர்களைக் கைதிகளாக்கு எம் நிலைமை தலைதூக்கியுள்ளது. இப்படியான இளைஞர் சமுதாயத்தால் எமது நாடு எந்தவொரு எழுச்சியையும் அடையப்போவதில்லை. இப்போதெல்லாம் உரிமை கோரல் என்ற பேரில் அரங்கேறிக்கொண்டிருப்பவைகள் பெரும்பாலும் அத்துமீறல்கள்தாம். எமது தேசத்தின் முதுகெலும்புகள் முறிந்துகொண்டிருக்கின்றன....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago