Editorial / 2026 மே 06 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களில் நிலவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை விலையை அதிகரிக்காதிருக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இம்மாதம் (மே) வீட்டு உபயோக லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வருமாறு:
மேற்கூறப்பட்ட விலைகளிலேயே எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என சன்ன குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago