Suganthini Ratnam / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்ததுடன், வட கிழக்கில் கூட்டமைப்பின் செல்வாக்கை குறைப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு நின்ற சிவாஜிலிங்கம் போன்றவர்கள் எவரையும் துரோகி என்று அழைப்பதற்கு அருகதையற்றவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.57 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago