2025 மே 05, திங்கட்கிழமை

மின்சார தாக்குதலுக்கு இலக்கானவர் கவலைக்கிடம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் நபர் ஒருவர்   எரிகாயங்களுடன் மட்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

காத்தான்குடியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கூழாவடியைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியான சசி (40 வயது மதிக்கத்தக்க) என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X