2025 மே 02, வெள்ளிக்கிழமை

விதைநெல் விநியோகம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 10 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

தற்போது ஆரம்பமாகியுள்ள பெரும்போக நெற்செய்கைக்காக  மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு அரச விதை உற்பத்தி நிலையத்திலிருந்து 5,000 புசல் விதை நெல் விநியோகிக்கப்படுவதாக அந்த நிலையத்தின் முகாமையாளர் சண்முகநாதன் தயாபரன் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் 12 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி நிலையத்திலிருந்து கடந்த இரு போகங்களின்போதும் 15,000 புசல் விதை நெல் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .