2025 மே 01, வியாழக்கிழமை

பிரியாவிடை நிகழ்வு

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.பி.ஈ.ஜயவீர ஓய்வூதியம் பெற்று சென்றதையொட்டி ஓட்டமாவடி பிரதேச சபை ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (16)  இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வாழைச்சேனை பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்ன, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .