2025 மே 01, வியாழக்கிழமை

கழிவுகள் கொட்டுவதால் குளம் அசுத்தம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 09 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோவில் போரதீவிலுள்ள சிறுநீர்ப்பாசனக் குளமொன்றில் பொதுமக்கள் கழிவுகளைக் கொட்டுவதால், அக்குளம் அசுத்தமடைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குளத்து நீரை நம்பியே விவசாயிகள் காலபோக வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுகின்றனர்.

எனவே, கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து குளத்தை புனரமைப்பதற்கு சம்மந்தப்பட்டவர்கள்; முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .