2025 மே 02, வெள்ளிக்கிழமை

இலத்திரனியல் கழிவகற்றல் நிகழ்சித்திட்டம்

Kanagaraj   / 2014 மே 27 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

இலத்திரனியல் கழிவுகளற்ற இலங்கை எனும் தொனிப்பொருளிலான, தேசிய இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரத்தை முன்னிட்டு, இலத்திரனியல் மறறும் மின்சாதன கழிவுப்பொருட்களை சேகரிக்கும் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் இன்று(27) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின், மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.கோகுலன் தலைமையில் காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசங்களில் இலத்திரனியல் மற்றும் மின்சாதனங்களில் கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

தேசிய இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம் எதிர்வரும் 2ஆம் திகதி நிறைவடைகிறது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .