Editorial / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் பிரகாரம் நிரந்தர கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை வலியுறுத்தியுள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், குடிமக்கள் மற்றும் சர்வதேச பங்காளிகளின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் அத்தகைய நியமனம் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளது.
21 minute ago
28 minute ago
42 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
42 minute ago
56 minute ago