Suganthini Ratnam / 2014 ஜூன் 02 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

25 minute ago
30 minute ago
59 minute ago
ஆர். சிவாஜி Monday, 02 June 2014 05:29 AM
இந்த பேரிச்சம் மரங்கள் ஒவ்வொரு தடவையும் காய்க்கும் போதும் செய்தி போடுவீர்களா. காத்தான்குடியென்ன மட்டக்களப்பின் முழு இடமுமா. முஸ்லிம்கள் மட்டக்களப்பில் மிகவும் வசதிகள் கூடிய குறிப்பிட்ட ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடியில் தான் இருக்கிறார்கள். ஆனால் மாவட்டத்தின் முழுவதையுமே அவர்களின் ஊர்கள்தான் கொண்டிருப்பதாகத்தான் உங்களுடைய மட்டுமல்ல எல்லா ஊடகங்களும் நடந்து கொள்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 70 வீதமான பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள். அவற்றிற்குப் போய் வருவதற்கே ஒரு நாளுக்கு மேல் எடுக்கும். இதனையெல்லாம் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago
59 minute ago