2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வீட்டிற்கொரு நூல் நாட்டிற்கொரு பிரஜை

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


உள்ளூராட்சி வாரத்தின் ஆறாவது நாள் கல்வி மற்றும் நூலக அபிவிருத்தி தினமாகும். அதனை  முன்னிட்டு    வீட்டிற்கொரு நூல் நாட்டிற்கொரு பிரஜை எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வாசிகசாலைகளுக்கு நூல்களை சேகரிக்கும் பணியில் இன்று ஈடுபட்டனர்.

முதல் நிகழ்வாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா. உதயகுமார் புதூர், அரசடி, கல்லடி, ஊறணி, மட்டிக்கழி மற்றும் நகர நூல் நிலையப் பொறுப்பாளர்களுக்கு ஒருதொகுதி நூல்களை வழங்கினார்.

மட்டக்களப்பு வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் நூலகங்களுக்கு நூல்களை வழங்கி வைத்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .