2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஹெரோயின் வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில்  புதன்கிழமை (08) மாலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 150 மில்லிகிராம் ஹெரோயினை கைப்பற்றியதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேக நபரை பொலிஸார் சோதனையிட்டபோதே, அவரிடம்  ஹெரோயின் இருப்பது தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X