2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தேர்தல் அறிவிப்பை அடுத்து காத்தான்குடியில் ஆரவாரம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 20 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஜனாதிபதியின் தேர்தல் அறிவிப்பை அடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து காத்தான்குடியில் வியாழக்கிழமை (20) பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்யப்பட்டது. 

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் தலைமையில் ஒன்றுகூடிய இளைஞர்கள் சிலர்,  காத்தான்குடி நகரசபைக்கு முன்பாக  காத்தான்குடி பிரதான வீதியில் பட்டாசுகளை கொளுத்தி ஆரவாரம் செய்து தங்களின் மகிழ்ச்சியையும் ஆதரவையும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X