2025 மே 17, சனிக்கிழமை

ரயில் மோதி இளைஞன் மரணம்

Suganthini Ratnam   / 2015 மே 27 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,கமிலா பேகம்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சென்றுகொண்டிருந்த ரயில் மோதி,  மாவடிவேம்பு  நாமகள் வீதியைச் சேர்ந்த செல்வம் மகேந்திரராஜா (வயது 24)  என்ற  இளைஞன் மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டிப் பகுதியிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .