2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வுப் பேரணி

Suganthini Ratnam   / 2015 ஜூன் 01 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுப் பேரணி மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்றது.

கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி காந்திபூங்காவரை சென்றது.
இந்தப் பேரணியில் பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .