A.P.Mathan / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தச்சோகை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கட்டாயம் நாம் இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். காரணம் எமது உடலின் சீரான இயக்கம், உற்சாகம் மற்றும் அதன் திடகாத்திரம் என்பனவற்றில் இது பெரும் தாக்கத்தினை செலுத்துகின்றது. அனீமியா என்று சொல்லப்படும் இந்த இரத்தச்சோகையானது எமது கோப உணர்வை அதிகரிப்பதுடன் உடல் சோர்வு, தலைவலி, மயக்கம் போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளை எமக்குள் ஏற்படுத்துகின்றது..jpg)
.jpg)
.jpg)
17 minute ago
32 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
50 minute ago
1 hours ago