Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூன் 11 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை வில்ஸ் பூங்காவுக்கு அருகிலிருந்து ஒருவரை கைதுசெய்துள்ள பொலிஸார் அவரிடமிருந்து, 4 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.
ஹாலிஹெலயைச் சேர்ந்த 34 வயது நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .