2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

அமரர் பி.கே.ரட்ணசாமியின் பூதவுடல் தகனம்

S.Sekar   / 2021 செப்டெம்பர் 12 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ் சதீஸ்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஸ்ட உப  தலைவர் அமரர் பி.கே.ரட்ணசாமி அவர்களின் பூதவுடல் நேற்று(11) நோர்வூட் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெற்ற அன்னாரின் பிரேத பரிசோதனைக்கு பின்னர்  பூதவுடல் சுகாதார முறைப்படி நோர்வூட் தகன மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று பிற்பகல்  தகனம் செய்யப்பட்டது.

 
கிளங்கன் வைத்தியசாலைக்கு வருகைதந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ  மயில்வாகனம் உதயகுமார் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும்
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளர் கல்யாணகுமார் உட்பட சங்கத்தின் முக்கியஸ்தர்கள் அமரர் பி.கே.ரட்ணசாமியின் உறவினர்களிடம் தமது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X