2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2017 நவம்பர் 09 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

காவத்தை கொட்டகெதன ஆற்றிலிருந்து, உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலத்தை, காவத்தை கொட்டகதென பொலிஸார், புதன்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

50வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே, இவ்வாறு மீற்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மஞ்சள் நிற டிசேட் அணிந்திருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .