2025 ஜூன் 18, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஜூலை 31 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள பாலத்திலிருந்து, ஆணொருவரின் சடலத்தை, பலாங்கொடை பொலிஸார், இன்று (31) காலை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், இதுவரை அடையாளங்காணப்படவில்லை என்றும், பிரேத பரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபரின் சட்டைப் பைக்குள் இருந்து, அலைபேசி, மருந்துகளுக்கான பற்றுச்சீட்டு என்பவற்றைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், இது தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .