2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

இரத்தினபுரியில் முககவசத்துக்குத் தட்டுப்பாடு

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முயற்சியாக, முகக்கவசம் அணியுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ள நிலையில், இரத்தினபுரியில் முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசம் இல்லை என்று, மருந்தகங்களில் கைவிரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .