R.Maheshwary / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அச்சட்டத்தை மீறி, மொனராகலைக்கு அதிகளவானோர் வாகனங்கள் மூலம் வருகைத் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொனராகலை மாவடத்தில் 16,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 115 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், மொனராகலை நகருக்குள் வருகைத் தரும் வாகனங்கள் மற்றும் மக்களால் தொற்று பரவுவது அதிகரித்துள்ளதென சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
32 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago