2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஓட்டோ குடைசாய்ந்து விபத்து; இருவர் காயம்

Kogilavani   / 2021 ஜனவரி 03 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நோட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிவன்னெலிய பகுதியில், ஓட்டோவொன்று 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்த நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனையிலிருந்து நோட்டன் பிரிஜ்ஜூக்கு சென்ற ஓட்டோ ஒன்றே, நேற்று மாலை (2) பாதையை விட்டுவிலகி 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது, 

விபத்தில் ஓட்டோவின் சாரதி, அதில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து நாலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 
விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X